sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

/

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்


ADDED : செப் 17, 2025 12:11 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; வைகுண்டவாச பெருமாள் கோவில் உறியடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.

தொடர்ந்து வைகுண்டவாச பெருமாள், தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மாலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடந்தது.






      Dinamalar
      Follow us