sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கருட சேவையில் அருள்பாதித்த வைகுண்டவாச பெருமாள்

/

கருட சேவையில் அருள்பாதித்த வைகுண்டவாச பெருமாள்

கருட சேவையில் அருள்பாதித்த வைகுண்டவாச பெருமாள்

கருட சேவையில் அருள்பாதித்த வைகுண்டவாச பெருமாள்


ADDED : நவ 02, 2025 11:43 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவத்தை முன்னிட்டு, கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு பவித்ரம் பிரதிஷ்டை ஹோமம் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இரவு 7:00 மணிக்கு வைகுண்டவாச பெருமாள் கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதி புறப்பாடும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us