sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வானுார் சார் பதிவாளர் அலுவலகம் 'வெறிச்'

/

வானுார் சார் பதிவாளர் அலுவலகம் 'வெறிச்'

வானுார் சார் பதிவாளர் அலுவலகம் 'வெறிச்'

வானுார் சார் பதிவாளர் அலுவலகம் 'வெறிச்'


ADDED : மார் 19, 2024 10:49 PM

Google News

ADDED : மார் 19, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டமின்றி வெறிச்சோடியது.

மயிலம் ரோட்டில் வானுார் சார் பதிவாளர் அலுவலகம் புதுச்சேரி பகுதியையொட்டி இருப்பதால், தினமும் நுாற்றுக்கணக்கானோர் வீடு, மனை போன்றவைகளை பத்திரப்பதிவு செய்ய உரிமையாளர், இடைத்தரகர்கள் மற்றும் ஆவண எழுத்தர்கள் என பலரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் வரிசை கட்டி நிற்பர். இதனால் முகூர்த்த நாட்கள் மட்டுமன்றி மற்ற நாட்களிலும் பிசியாகவே காணப்படும்.

இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து சென்றால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால், நேற்று முன்தினம் முதல் வானுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ஏதும் நடைபெறாமல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.






      Dinamalar
      Follow us