ADDED : டிச 25, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே வெள்ள நிவாரணம் கேட்டு, வி.ஏ.ஓ., அலுவ லகத்தை பொதுமக்கள் முற்றகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில், வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை.
அதனைக் கண்டித்து, சாரம் சாஸ்திரி நகர் மக்கள் நேற்று காலை 10.30 மணிக்கு வி.ஏ.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம், வி.ஏ.ஓ., பாஸ்கர், நிவாரணம் வழங் குவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல் வதாக கூறியதை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

