sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

/

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : டிச 17, 2024 05:39 AM

Google News

ADDED : டிச 17, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: வெள்ள நிவாரணம் கேட்டு மேல் சேவூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி அடுத்த மேல் சேவூர் கிராம பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் வெள்ள நிவாரணம் கேட்டு நேற்று காலை 9:00 மணிக்கு செஞ்சி - ரெட்டணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செஞ்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியல் நடத்தியவர்களிடம் கலெக்டரிடம் பேசி நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து 9:40 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us