sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்

/

கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்

கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்

கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்


ADDED : ஆக 29, 2011 10:21 PM

Google News

ADDED : ஆக 29, 2011 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் உள்ள வ.உ.சி., திடலை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் நகரில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் விழாக்கள் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காந்தி திடல் மற்றும் செஞ்சி சாலையில் உள்ள வ.உ.சி., திடலில்தான் நடைபெறுவது வழக்கம்.நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த திடல் சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த திடலில் டவுன் பஸ்கள் வந்து திரும்புவதாலும், இதர வாகனங்களின் போக்குவரத்தாலும் தேங்கி நிற்கும் மழைநீர் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. தினந்தோறும் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

பொது மக்களின் நலனை கருதி வ.உ.சி., திடலில் தேங்கி நிற்கு மழைநீரை அகற்றி, அப்பகுதியை சீரமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.










      Dinamalar
      Follow us