sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் கா தேசிகர் சுவாமி மகோற்சவம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் கா தேசிகர் சுவாமி மகோற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கா தேசிகர் சுவாமி மகோற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கா தேசிகர் சுவாமி மகோற்சவம்


ADDED : செப் 26, 2011 10:40 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பெரும்பாக்கம் பெருமாள் கோவிலில் மகா தேசிகர் சுவாமிக்கு மகோற்சவம் துவங்கியது.

விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள வேங்கட வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஆதிவன் சடகோப யதீந்தர மகா தேசிகர் சுவாமிக்கு மகோற்சவம் நடக்கிறது. இதனையொட்டி கடந்த 23ம் தேதி முதல் தினந்தோறும் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வேங்கடவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஆதிவன் சடகோப யதீந்தர மகா தேசிகர் சுவாமிக்கு தீபாராதனையும் நடந்து வருகிறது.தொடர்ந்து வரும் 2ம் தேதி காலை 6.30 மணிக்கு வேங்கட வரதராஜ பெருமாளுக்கு விஸ்வரூப அலங்காரமும், மகா திருமஞ்சனமும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு சாற்றுமுறை, இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வேங்கட வரதராஜ பெருமாள் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி காலை 9 மணிக்கு தேசிகர் மங்களா சாசனம், சாற்றுமறையும், மாலை 5 மணிக்கு பெருமாள் ஸ்ரீ வேங்கடவரதன் வீதியுலா புறப்பாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பட்டாச்சாரியர்கள் ஸ்ரீதர், வரதன் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us