sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெருமாள் கோவிலில் அவதார தின உற்சவம்

/

பெருமாள் கோவிலில் அவதார தின உற்சவம்

பெருமாள் கோவிலில் அவதார தின உற்சவம்

பெருமாள் கோவிலில் அவதார தின உற்சவம்


ADDED : ஆக 03, 2011 10:18 PM

Google News

ADDED : ஆக 03, 2011 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆண்டாள் அவதார தின உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆடிப் பூர விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை ஆண்டாள் அவதார தின உற்சவம் நடந்தது. மாலை 5 மணிக்கு பெருமாள், ஆண்டாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து ஆண்டாள் சமேத பெருமாள் மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து ஆராதனை, சாற்று முறை சேவை மற்றும் மந்திர உபசார பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேசிக பட்டர் பூஜைகளை செய்து வைத்தார்.








      Dinamalar
      Follow us