sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி

/

33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி

33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி

33 மி.மீ., மழை பதிவு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஆக 11, 2011 11:09 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இரவு 9 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. விவசாய நிலங்கள் மற்றும் சாலையோரம் தண்ணீர் தேங்கி, குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திண்டிவனத்தில் அதிகளவாக 54மி.மீ., மழை பெய்தது. விழுப்புரத்தில் 45 மி.மீ., வானூரில் 50 மி.மீ., செஞ்சியில் 26 மி.மீ., திருக்கோவிலூரில் 14 மி.மீ., உளுந்தூர்பேட்டையில் 40 மி.மீ., கள்ளக்குறிச்சியில் 35 மி.மீ., சங்கராபுரத்தில் ஒரு மி.மீட்டரும் பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 265 மி.மீட்டர் மழையும், சராசரியாக 33 மி.மீட்டர் மழையும் பதிவாகியது. மாவட்டத்தில் பரவ லான மழையின் காரண மாக திண்டிவனம், உளுந் தூர்பேட்டை, திருக்கோவி லூர் பகுதிகளில் அதிகள வில் மானாவாரி பயிர் சாகுபடி செய்திருந்த விவ சாயிகள் மகிழ்ச்சியடைந் தனர்.








      Dinamalar
      Follow us