sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு

/

வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு


ADDED : செப் 15, 2011 03:49 AM

Google News

ADDED : செப் 15, 2011 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:வரதட்சணை கொடுமை செய்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அதையூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி புவனேஸ்வரி, 27.

இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. புவனனேஸ்வரியை அவரது கணவர் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை மற்றும் அவரது உள்ளிட்ட 5 பேர் மீது கள்ளக்குறிச்சி மகளிர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us