sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காத்திருப்பு போராட்டம்

/

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜூலை 28, 2025 10:13 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, ஜாதிச் சான்று வழங்கக் கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி பேரூராட் சி கீழக்கொந்தை அருகே எம்.ஜி.ஆர்., நகரில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 12:15 மணிக்கு தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, ஜாதிச் சான்று வழங்கக்கோரி யும் தாலுகா அலுவலகத்தில் வி.சி., மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரசாந்த் தலைமையில் முற் றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாசில்தார் செல்வமூர்த்தி, துணைதாசில்தார் பாரதிதாசன், வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விக்கிரவாண்டியில் உள்ள நரிக்குறவர் குடும்பங் களுக்கு ஏற்கனவே வேம்பி பகுதியில் மனைப்பட்டா வழங்கி இருப்பதாகவும், அதில் விடுபட்டவர்களுக்கு வழங்கவும், ஜாதிச் சான்று வழங்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் 1:15 மணிக்கு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us