sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புறவழிச்சாலையில் கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி

/

புறவழிச்சாலையில் கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி

புறவழிச்சாலையில் கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி

புறவழிச்சாலையில் கழிவுகள்; வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 13, 2025 12:41 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனம் புறவழிச்சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இச்சாலையில் உள்ள ஜக்காம்பேட்டை கூட்ரோடு, கர்ணாவூர் பகுதிகளில் வாழை மரங்கள், கழிவுகள், குப்பைகள் கொட் டப்பட்டு வருகிறது.

மேலும், குப்பைகள் தீயிட் டு கொளுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் புகைமூட்டம் ஏற் படுகிறது. இதனால், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால், புறவழிச்சாலையில் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us