sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

/

வீடூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

வீடூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்

வீடூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்


ADDED : டிச 14, 2024 03:56 AM

Google News

ADDED : டிச 14, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று காலை 9:00 மணியளவில் வீடூர் அணைக்கு வினாடிக்கு 11,655 கன அடி தண்ணீர் நீர் வரத்து இருந்தது.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் உபரி நீரான 11,655 கன அடி உபரி நீரை திறந்து சங்கராபரணி ஆற்றில் வெளியேற்றினர். மாலை 6:00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கனஅடியில் (32அடி) 542.362 மில்லியன் கனஅடி (31.200 அடி) தண்ணீர் இருப்பு உள்ளது.

இரவு 7:00 மணிக்கு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து இரவு 8:00 மணிக்கு அபாய சங்கு ஒலி எழுப்பியும், கரையோர கிராமங்களில் தண்டோரா போட்டும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு தண்ணீர் கூடுதலாகும் போது அணையிலிருந்து கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத் துறை செயற்பொறியாளர் ேஷாபனா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us