sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பேசும் பெருமாள் கோவிலில்  திருக்கல்யாண உற்சவம் 

/

பேசும் பெருமாள் கோவிலில்  திருக்கல்யாண உற்சவம் 

பேசும் பெருமாள் கோவிலில்  திருக்கல்யாண உற்சவம் 

பேசும் பெருமாள் கோவிலில்  திருக்கல்யாண உற்சவம் 


ADDED : ஜன 13, 2025 05:51 AM

Google News

ADDED : ஜன 13, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்; குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கிளியனூர் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பேசும் பெருமாள் என்றழைக்கப்படும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் 9ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

மாலை 6;00 மணிக்கு, ஸ்ரீமந்நாராயணனுக்கும், ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us