sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மனைவி, குழந்தை மாயம்: போலீசில் கணவர் புகார்

/

 மனைவி, குழந்தை மாயம்: போலீசில் கணவர் புகார்

 மனைவி, குழந்தை மாயம்: போலீசில் கணவர் புகார்

 மனைவி, குழந்தை மாயம்: போலீசில் கணவர் புகார்


ADDED : டிச 30, 2025 04:06 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே குழந்தையுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

காணை அடுத்த வேடம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன், 35; இவரது மனைவி அபிநயா, 30; இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 16ம் தேதி அபிநயா தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோபித்துக் கொண்டு தாய் வீடான ராமையன்பாளையம் கிராமத்திற்கு செல்வதாக குழந்தையுடன் சென்றவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

வீரன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us