sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவரை பிரிந்த மனைவி துாக்கு போட்டு தற்கொலை

/

கணவரை பிரிந்த மனைவி துாக்கு போட்டு தற்கொலை

கணவரை பிரிந்த மனைவி துாக்கு போட்டு தற்கொலை

கணவரை பிரிந்த மனைவி துாக்கு போட்டு தற்கொலை


ADDED : ஜூலை 06, 2025 04:25 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே கணவரை பிரிந்த வேதனையில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

வளவனுார் அடுத்த எல்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி தமிழரசி, 40; குழந்தை இல்லை. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தமிழரசி, அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அவர், 2 நாட்களுக்கு முன் வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார். உடன், ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us