sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மனைவி மாயம்: கணவர் புகார்

/

 மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : நவ 21, 2025 05:20 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

அனந்தபுரம் அடுத்த உடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிகண்ணு மனைவி இருசம்மாள், 37; இவர், கடந்த 12ம் தேதி காலை பனமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us