sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : நவ 30, 2024 06:36 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மனைவியை காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

காணை அடுத்த காரணை பெரிச்சானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கனகவள்ளி, 35; இவர், கடந்த 5ம் தேதி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் காணையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின், 7 ம் தேதி இங்கிருந்து வெளியே சென்ற கனகவள்ளி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us