sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விஷம் குடித்து பெண் தற்கொலை

/

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை


ADDED : அக் 21, 2024 04:20 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மரக்காணம் அடுத்த கோட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி மலர், 50; இவர், கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். கடந்த 14ம் தேதி வலி அதிகமானதால் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார்.

உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை 5:30 மணிக்கு இறந்தார்.

மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us