sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்

/

குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்

குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்

குழந்தையுடன் பெண் மாயம் கணவர் போலீசில் புகார்


ADDED : ஜூன் 22, 2025 12:48 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே குழந்தையுடன் காணாமல்போன பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வளவனுார் குமாரக்குப்பம் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலா, 32; கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா, 31; இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 17ம் தேதி வீட்டை விட்டு மகனுடன் வெளியே சென்ற வனிதா வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us