sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிடங்கல் பகுதியில் ரூ.1.32 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தீவிரம்

/

கிடங்கல் பகுதியில் ரூ.1.32 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தீவிரம்

கிடங்கல் பகுதியில் ரூ.1.32 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தீவிரம்

கிடங்கல் பகுதியில் ரூ.1.32 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தீவிரம்


ADDED : ஏப் 18, 2025 04:40 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் பஸ் நிலையம் அருகே ரூ.1.32 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.

திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியில் உள்ள தரைப்பாலம், பெஞ்சல் புயலின் போது அடியோடு அடித்து செல்லப்பட்டது.

தொடர்ந்து அந்தப்பகுதியில் தற்காலிகமாக வாகனங்கள் சென்று வருவதற்காக பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நகராட்சி சார்பில், ரூ.1.32 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் அகற்றப்பட்டு, உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.

இதற்கிடையில், பாலம் அமைய உள்ள இடத்தின் இரண்டு பக்கமும் இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து தற்போது உயர்மட்ட பாலம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us