நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கூலி தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த முதலியார்குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 40; கூலி தொழிலாளி. இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று அங்குள்ள கோவில் முன் இறந்து கிடந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.