தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு


ADDED : ஜூன் 28, 2025 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : நெஞ்சு வலி ஏற்பட்டு கூலி தொழிலாளி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த திருவாமாத்துாரை சேர்ந்தவர் குமரேசன், 43; கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக, தனது மனைவி கலாவிடம் கூறினார்.

இதையடுத்து, அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us