sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி பலி

/

கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி பலி

கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி பலி

கல்லுாரி பஸ் மோதி தொழிலாளி பலி


ADDED : செப் 23, 2024 05:51 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே தனியார் கல்லுாரி பஸ் மோதி கூலித் தொழிலாளி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி, 55; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 16ம் தேதி டி.எடையாரில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் - திருக்கோவிலுார் சாலை வழியாக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லுாரி பஸ் மோதியது. படுகாயமடைந்த கருணாநிதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று மதியம் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us