sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

/

 மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

 மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு

 மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு


ADDED : நவ 28, 2025 05:13 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி இறந்தார்.

புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் இளவரசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதி கிருஷ்ணன், 40; மரம் அறுக்கும் தொழிலாளி. இவர், நேற்று காலை பெரிய முதலியார் சாவடியில் உள்ள தென்னந்தோப்பில் பட்டுப்போன மரத்தை அறுக்க மரத்தில் ஏறினார். அப்போது திடீரென மரம் வேரோடு சாய்ந்தது.

இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த ஆதி கிருஷ்ணன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us