sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளியில் உலக மரபு வார விழா  

/

அரசு பள்ளியில் உலக மரபு வார விழா  

அரசு பள்ளியில் உலக மரபு வார விழா  

அரசு பள்ளியில் உலக மரபு வார விழா  


ADDED : நவ 25, 2024 05:09 AM

Google News

ADDED : நவ 25, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக மரபு வார விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை தாங்கினார். சமூக அறிவியல் ஆசிரியர் சுசீலா வரவேற்றார். மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார்.

அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் காணப்படும் குன்னம் கிரானைட் கற்கள், திருவக்கரை கல் மரங்கள், மண்டகப்பட்டு குடைவரைக் கோவில், செஞ்சி கோட்டை உள்ளிட்ட மரபு சின்னங்கள் குறித்து விளக்கினார்.

மேலும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார். சமூக அறிவியல் ஆசிரியர் ஜெயராம லட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us