sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம்பெண் தற்கொலை

/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை


ADDED : ஜன 02, 2025 11:10 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குருசெல்வன் மனைவி சிவரஞ்சனி, 29; இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. விசாலினி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சிவரஞ்சனி கடந்த 31ம் தேதி வீட்டில் உள்ள கழிவறையில் உள்ள இரும்பு குழாயில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us