sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

/

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை


ADDED : ஜன 01, 2024 12:20 AM

Google News

ADDED : ஜன 01, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரைச் சேர்ந்தவர் முருகன், 45; இவரது மகள் சினேகா, 22; பி.எஸ்சி., பட்டதாரி.

இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்த சினேகாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us