/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை
/
இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : ஜன 01, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரைச் சேர்ந்தவர் முருகன், 45; இவரது மகள் சினேகா, 22; பி.எஸ்சி., பட்டதாரி.
இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்த சினேகாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.