sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

/

 போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

 போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

 போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது


ADDED : நவ 24, 2025 06:38 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: போதை மாத்திரை விற்ற பண்ருட்டி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், சாலாமேடு பொன்னியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கடலுார் மாவட்டம், சின்ன இளந்தம்பட்டை சேர்ந்த ஜெயகணேஷ், 25; என்பவர் போதை மாத்திரையை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஜெயகணேஷை கைது செய்து, 68 போதை மாத்திரையை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய திருவண்ணாமலையை சேர்ந்த புயல்முருகன் என்பவரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us