sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய வாலிபர் கைது

/

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது


ADDED : ஜூலை 10, 2025 02:43 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், ஜூலை 10-

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் கொங்கராயனுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அனுமதியின்றி அந்த வழியாக மணல் கடத்தி வந்த, அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி மகன் சவுந்தர்ராஜன், 35; என்பவரை கைது செய்தனர். டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us