sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய வாலிபர் கைது

/

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது


ADDED : செப் 29, 2025 01:15 AM

Google News

ADDED : செப் 29, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: மலட்டாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் மணல் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் காந்திகுப்பம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் விஷ்ணு, 25; என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவர் மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us