/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபட்டில் அதிவேகம் : வாலிபர் கைது
/
மொபட்டில் அதிவேகம் : வாலிபர் கைது
ADDED : செப் 29, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விபத்து ஏற்படுத்தும் வகையில் மொபட்டில் அதிவேகமாக சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் காமராஜர் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, சேவியர் காலனியை சேர்ந்த மார்ட்டின், 32; என்பவர் தனது மொபட்டில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது.
விழுப்புரம் டவுன் போலீ சார் மார்ட்டின் மீது வழக் குப் பதிந்து கைது செய்தனர்.