sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது

/

2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது

2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது

2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது


ADDED : மே 05, 2025 05:31 AM

Google News

ADDED : மே 05, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : பிரம்மதேசம் அருகே 2 வீடுகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மன்னார்சாமி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் அருண்குமார், 28; என்பதும், கடந்த 3ம் தேதி டி.நல்லாளம் பகுதியில் ஆறுமுகம் என்பவது வீட்டில் வீட்டில் 2 சவரன் நகை, ஏப்ரல் 26ம் தேதி கீழ்சிவிரி கிராமத்தில் மோகன்தாஸ், 70; என்பவர் வீட்டில் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 250 கிராம் வெள்ளி நகைகளை திருடியது தெரியவந்தது.

உடன், அருண்குமாரை போலீசார் கைது செய்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us