sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆடு திருடிய வாலிபர் கைது

/

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது


ADDED : மார் 29, 2025 04:48 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் அருகே ஆடு திருடிய வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கிளியனுார் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார், 50; இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மதியம் வீட்டின் எதிரில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த வாலிபர் ஒரு ஆட்டை திருடி, தனது பைக்கில் கொண்டு செல்ல முயன்றார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திண்டிவனம் பெருமுக்கல் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் கமல்தாஸ், 35; என்பதும், ரம்ஜான் பண்டிகைக்காக ஆடு திருடி விற்க முயன்றதும் தெரிய வந்தது. உடன் கமல்தாஸ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us