sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குண்டாசில் இளைஞர் கைது

/

குண்டாசில் இளைஞர் கைது

குண்டாசில் இளைஞர் கைது

குண்டாசில் இளைஞர் கைது


ADDED : அக் 24, 2025 03:33 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: கஞ்சா விற்பனை வழக்கில் கைதான இளைஞர் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், சூ.காட்டேரி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன் சக்திவேல், 19; இவரை, கஞ்சா விற்பனை செய்த வழக்கில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., சரவணன் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், சக்திவேலை குண்டாசில் சிறையில் அடைப்பதற்கான ஆணை நகலை, கடலுார் மத்திய சிறையில் போலீசார் வழங்கினர். இதை தொடர்ந்து, சக்திவேல் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us