sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்சோவில் வாலிபர் கைது  

/

போக்சோவில் வாலிபர் கைது  

போக்சோவில் வாலிபர் கைது  

போக்சோவில் வாலிபர் கைது  


ADDED : ஜூலை 18, 2025 05:07 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த, 15ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில், கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர்.

இதில் தர்மாபுரியை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 24; மாணவியை கடத்தி திருமணம் செய்தது தெரியவந்தது. போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us