sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது

/

தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது

தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது

தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது


ADDED : ஏப் 22, 2025 07:44 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்,: திண்டிவனத்தில் தட்டு வண்டியில் புதுச்சேரி மதுபாட்டில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர்கள் செல்வதுரை, ஐயப்பன் ஆகியோர், நேற்று மாலை 6:00 மணிக்கு, திண்டிவனம்-மயிலம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளுடன் பொருத்தப்பட்ட தட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். தட்டு வண்டியில் 265 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

தட்டுவண்டியை ஓட்டி வந்த மயிலம் ஜெ.ஜெ., நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சக்திவேல், 25; என்பவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சக்திவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us