sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

/

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை


ADDED : ஜூலை 10, 2025 07:04 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அருகே, எம்.பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் பிரித்திவிராஜ், 28; கொத்தனார். இவருக்கு கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கும் மனைவி மஞ்சுவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தவர், கடந்த 1ம் தேதி பூச்சி மருந்து குடித்து ஆனத்துார் அய்யனார் கோவில் அருகே மயங்கி கிடந்தார்.

தொடர்ந்து விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us