sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

/

 கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

 கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

 கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : நவ 24, 2025 06:49 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

கெடார் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 32; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ராஜா என்பவரின் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். வெகுநேரமாகியும் சிலம்பரசன் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் கிணறு உள்ளிட்ட பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த கெடார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடி, சிலம்பரசன் சடலத்தை மீட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us