sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

/

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : ஏப் 05, 2025 04:35 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.

செஞ்சி அடுத்த கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார், 31; திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே நடந்து சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தார்.

உடன் அவரை மீட்டு சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us