sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

/

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : டிச 07, 2024 08:02 AM

Google News

ADDED : டிச 07, 2024 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஏரியில் மூழ்கி வாலிபர் இறந்தார்.

கண்டமங்கலம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கண்ணன் மகன் பார்த்திபன், 32; விவசாய கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு ஏரிக்கரை பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இரவு வரை தேடிய நிலையில், ஏரி நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.

இயற்கை உபாதை கழித்து விட்டு கால் கழுவ நீரில் இறங்கிய போது இறந்திருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us