sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 05, 2025 05:44 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ஒலக்கூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஒலக்கூர் அருகே கீழ் ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் வசந்தகுமார்,23; சற்று மனநிலை பாதித்தவர். இவர் கடந்த 31ம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள வேப்ப மரத்தில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை குடும்பத்தார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வசந்தகுமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us