sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சில்மிஷம் செய்தவர் கைது

/

சில்மிஷம் செய்தவர் கைது

சில்மிஷம் செய்தவர் கைது

சில்மிஷம் செய்தவர் கைது


ADDED : செப் 26, 2011 10:04 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ஆமத்தூர் வள்ளியூரை சேர்ந்தவர் தேவராஜ் மகள் ஜெயபிரியா,20.

இவர் விருதுநகரில் நகை கடையில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக, அரசு டவுன் பஸ்சில் சென்றார். இவரை இதே ஊரை சேர்ந்த ஆதிமூலம் மகன் பொன்இருளன்,31, கேலி செய்து, இடுப்பை கிள்ளியுள்ளார். ஜெயபிரியா புகார்படி ஆமத்தூர் போலீசார் பொன்இருளனை கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us