/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு
/
டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு
ADDED : மார் 15, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் அறிவழகன் நேற்று மதியம் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைந்திருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது 123 மது பாட்டில்களை திருடு போயிருந்தது. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.