ADDED : ஏப் 11, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் நடக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையத்தினை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நீட் தேர்வில் படித்து வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை மாணவர்களுக்கு கூறினார்.

