sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும் *அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம்

/

மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும் *அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம்

மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும் *அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம்

மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும் *அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம்


ADDED : ஏப் 18, 2024 04:47 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும்,என அருப்புக்கோட்டையில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் பாவடி தோப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை, அகம்படியர் மஹால், சொக்கலிங்கபுரம், காந்தி நகர் பகுதியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், கை சின்னத்திற்கு ஓட்டு போட்டால் தான் விலைவாசி குறையும். மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும். பத்து ஆண்டுகளாக அவர் ஆட்சியில் விலைவாசி கூடிக் கொண்டே தான் செல்கிறது. தப்பி தவறி அவர் ஜெயித்து விட்டால் மீண்டும் அதே கதை தான். விலைவாசி உயர்வு பெண்களுக்கு தான் அதிகம் தெரியும். சிலிண்டர் விலையும் கூடியுள்ளது.

இங்கு, எம்.எல்.ஏ., அமைச்சர், எம்.பி., யும் நானே. எனக்காக ஓட்டு போடுங்கள். 50 ஆண்டுகளாக உங்களுடன் நான் பயணித்து வருகிறேன். உங்களிடம் ஓட்டு கேட்க எனக்கு உரிமை உண்டு. உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பேன். என்றார்.






      Dinamalar
      Follow us