sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராஜபாளையத்தில் முற்றுகை

/

ராஜபாளையத்தில் முற்றுகை

ராஜபாளையத்தில் முற்றுகை

ராஜபாளையத்தில் முற்றுகை


ADDED : ஜூன் 19, 2024 05:20 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரத்தில் 6 வீடுகள், 2 கடைகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தனிநபர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும் வகையில் வருவாய் துறையினர் இடத்தை ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பினர்.

இதனை கண்டித்து சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த பெண்கள் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டியதால் இதனை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதாக கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us