sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

/

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி


ADDED : ஏப் 18, 2024 05:01 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் கிணற்றில் குளித்தபோது 12ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.

ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம் ராஜ் மகன் ஹரீஷ், 16. 12 ம் வகுப்பு மாணவன். நேற்று மாலை 5:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றார்.

நீச்சல் அடித்து கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி பலியானார். சாத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஹரிஷ் உடலை மீட்டனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us