sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சப் டிரஷரியில் பெயர்ந்த டைல்ஸ்கள் இடறி விழும் ஓய்வூதியர்கள்

/

சப் டிரஷரியில் பெயர்ந்த டைல்ஸ்கள் இடறி விழும் ஓய்வூதியர்கள்

சப் டிரஷரியில் பெயர்ந்த டைல்ஸ்கள் இடறி விழும் ஓய்வூதியர்கள்

சப் டிரஷரியில் பெயர்ந்த டைல்ஸ்கள் இடறி விழும் ஓய்வூதியர்கள்


ADDED : ஜூலை 27, 2024 06:22 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி சப் டிரஷரியில் தரை தளம் பெயர்ந்து டைல்ஸ்கள் உடைந்து பல மாதங்களாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஓய்வூதியதாரர்கள் இடறி விழுந்து வருகின்றனர்.

காரியாபட்டியில் நீண்ட நாள் கோரிக்கையான சப் டிரஷரி 7 ஆண்டுகளுக்கு முன் ரூ. 66 .55 லட்சத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் கட்டடம் தரமில்லாமல் கட்டப்பட்டதால் தரைதளம் பெயர்ந்து டைல்ஸ்கள் உடைந்து கிடக்கின்றன. பல மாதங்களாக பராமரிக்காமல் கிடப்பில் போட்டனர். ஓய்வூதியதாரர்கள் தட்டு தடுமாறி சார் கருவூல அலுவலகத்திற்கு வருகின்றனர். உடைந்து கிடக்கும் டைல்ஸ் கற்களால் இடறி கீழே விழுகின்றனர். அங்கு பணியாற்றக்கூடிய அலுவலர்கள் பயந்து நடக்க வேண்டி இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் பழுதான சப் டிரஷரியின் தரை தளத்தை செப்பனிட வேண்டும்.






      Dinamalar
      Follow us