ADDED : மே 29, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே அல்லம்பட்டி மாத்தநாயக்கன்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் கருப்பசாமி 30.
இவர் வீட்டில் நேற்று காலை 11:45 மணிக்கு உணவுப்பாதுகாப்புத்துறை, போலீசார் இணைந்து சோதனை செய்ததில் தடை புகையிலை 10.8 கிலோ விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.